Browsing: featured

உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் பெண்ணாக பெற்றெடுத்ததால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவர் வீட்டாரும் நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள்…

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் மத்தியப்பிரதேச மாநிலம்…

ஆதனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அந்த கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் ஆட்டோ இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசு…

பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். அதிமுக வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பிற கட்சிகள் தயாரா ? என செல்லூர் ராஜூ…

உடுத்தும் உடை, உணவு, இருப்பிடம் வரிசையில் தொழில்நுட்பமும் மனிதர்களின் அத்தியாவசியம் ஆகிப்போன காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காற்றின் வேகத்தை…

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்ட போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம்…

7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்த நேர்மை அதிகாரி, தளராத தன்னம்பிக்கையால் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சமூக நலத்துறை அதிகாரி ரிங்கு சிங் ராஹி…

வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சென்னையில் கடந்த 50து நாட்களில் மட்டும் சுமார் 6.5 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர…