Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சுற்றுசூழல்»ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

June 4, 20222 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றளவும் போராட்டம்

கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா பெருந்தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று 2019ம் ஆண்டு முதன்முதலாக சீனாவின் ஊஹான் மாநகரத்தில் இருந்து பரவ தொடங்கியது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பரவியது. ஊரடங்கு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிகளை கடைபிடிப்பதன் மூலம் இன்றளவும் உலக மக்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகின்றனர்.

Corona Virusஅதிகரிக்க தொடங்கியுள்ளது

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாதார மேம்பாடு மற்றும் கொரோனா விழிப்புணர்வு காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது, மீண்டும் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதாக 2 தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க :  பாஜகவால் எங்களை உடைக்க முடியாது - துணை முதல்வர் !
6 பேருக்கு கொரோனா

தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது, சென்னை தியாகராயா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடியிருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Wear mask

சமூக பரவல்

நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கொரோனா பரவல் என்பது சமூக பரவலாக மாறியதால் தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதை சமாளித்து வாழ பழகிக்கொள்ள வேண்டுமே தவிர, கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என எண்ணக்கூடாது.

இதையும் படிக்க :  தமிழகத்திற்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி !
உறுதி செய்ய வேண்டும்

மக்கள் தன்னொழுக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பன்றுவதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

Radhakrishnan

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அக்கடிதத்தில் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

#healthdepartment #pesuthamizhapesu #socialdistance #socialspread #tamilnews #todaysnews #washhands #wearmask chengalpattu Chennai china corona Coronavirus featured Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதலை துண்டிக்கப்பட்ட நிலையில் தொழிலாளி உடல் மீட்பு – மூவர் கைது !
Next Article தொழில்நுட்பம் – நண்பனா ? எதிரியா ?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.