Browsing: #healthdepartment

தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது…

கேரளாவில் பள்ளிக்குழந்தைகள் இருவர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கேரளாவில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவலில் இருந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் தொற்று…

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

கடலூரில் கர்ப்பபை கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு தேவையான துணி, இரும்பு, ஊசி போன்றவற்றை வைத்து தைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…