Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 31) முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் நேற்று தண்டனை விவரம் அறிவிப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், ஏப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.…
தேனி மாவட்ட திமுகவின் முகமாகத் திகழ்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரும், அக்கட்சியின் தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார், இன்று தனது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன்…
“சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியை தான் விட்டுக் கொடுத்தது ஏன்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,…
கடந்த 1983-ஆம் ஆண்டு வெளிவந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் ஏவி.எம்.…
பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.…
ஆதம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மனைவி சாந்தி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி சென்றனர். பின்னர், அங்கிருந்து பறக்கும் ரயில் மூலம், ஆதம்பாக்கம் அருகே…
இருசக்கர வாகனத்தை அடுக்கு மாடிக் குடியிருப்பின் வழிப்பாதையில் நிறுத்திய விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வீடு புகுந்து பொருட்களை சூறையாடிய 7 பேர்…
வியாசர்பாடி ஜீவா நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால், 35 நிமிடங்கள் வரை மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை…
திமுகவுக்கு தடை இல்லை. எங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதில்லை என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்கறிஞர்…