Category : ஆன்மீகம்
திருப்பதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலின் அருகே உள்ள சிறப்பு வாயில் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு!
தரிசன நேரம் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 17-ம் தேதி முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வர தொடங்கினர். இந்த...
சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சிறப்பு பேருந்து கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்களுக்கு கோவில் நடை...
நடிகை ஹன்சிகா கோவிலில் தரிசனம்!
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சாமி தரிசனம் அதனைத்தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதனிடையே...
சென்னையில் களைகட்டும் அகல் விளக்கு தயாரிப்பு பணிகள்!
அகல் விளக்கு வருகிற 17-ம் தேதி தமிழ் மாதமான கார்த்திகை பிறக்கிறது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 6-ம் தேதி திருக்காத்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. காத்திகை தீபம் அன்று வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது வழக்கம்....
வைரலாகும் யுவனின் யாத்திரை புகைப்படங்கள்!
புகைப்படங்கள் சரத்குமார் நடிப்பில் 1997-ல் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதனைத்தொடர்ந்து தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி,...
திருப்பதி உண்டியல் வருவாயில் புதிய சாதனை!
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் குறைந்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உண்டியல் காணிக்கை இதனால் உண்டியல் காணிக்கையும் ரூ.10 கோடியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் கொரோனா பரவல் குறைந்து...
திருத்தணி கோவில் : ரூ.63 லட்சம் உண்டியல் வசூல்!
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது. ஐந்தாம் படை வீடு இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள்...
திருப்பதி மலைப்பாதையில் கண்காணிப்பு கேமரா – தேவஸ்தானம் முடிவு!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்கள் மூலம் வருவது வழக்கம். சி.சி.டி.வி கேமரா அவர்கள் மலைப்பாதை வழியாகதான் சென்று தரிசனம் செய்ய...
மனைவியை தோளில் சுமந்து திருப்பதி மலை ஏறிய கணவர்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் வீர வெங்கட சத்ய நாராயணா. அரசு வேலை லாரி அதிபரான இவருக்கு லாவண்யா என்பவருடன் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்....