Category : உணவு
3 நாட்களுக்கு உணவு மற்றும் மது திருவிழா !
புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. மது திருவிழா புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நிறுவனங்களுடன்...
மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள் – வியாபாரிகள் மும்முரம் !
குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள். மீன்பிடி துறைமுகம் குளச்சல், மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்....
சோலா பூரியில் புழுக்கள் ! சிக்கலில் சென்னை பிரபல ஹோட்டல் !
சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலா பூரியில் புழுக்கள் சென்னை அசோக் நகர்...
நெல் ஜெயராமன் நினைவாக பாரம்பரிய நெல்திருவிழா – பொதுமக்கள் ஆர்வம் !
சீர்காழியில் நெல் ஜெயராமன் நினைவாக பாரம்பரிய நெல் திருவிழா, இதில் 150 வகையான நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. நெல் திருவிழா சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் நெல் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இத்திருவிழா...
சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி – தமிழக அரசு !
சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பீப் பிரியாணி தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு திருவிழா சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கியது....
கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை கூட்டம் – போக்குவரத்து பாதிப்பு !
சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை காட்டு யானை வழி மறித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானை கூட்டம் ஈரோடு, தமிழக – கர்நாடக எல்லையிலுள்ள காரப்பள்ளம் வன பகுதியில், காட்டு யானை ஒன்று தனது...
பரோட்டாவை அன்னதானமாக வழங்கிய கோயில் நிர்வாகம் !
திருநெல்வேலி அருகே கோயில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு பரோட்டா அன்னதானம் வழங்கப்பட்டது. பரோட்டா அன்னதானம் திருநெல்வேலி அருகே உள்ள முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது ஆடிமாத கோயில் திருவிழா...
சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா !
சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. உணவுப் பாதுகாப்பில் விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு...
உலகில் நடக்கும் போர்களுக்கு மோடி தலைமையில் குழு அமைப்பு – மெக்சிகோ அதிபர் வலியுறுத்தல் !
ஐநா மூலம் சீனா, ரஷியா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதை மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் வலியுறுத்தியுள்ளார். குழு அமைப்பு உலகில் உள்ள நாடுகளுக்கு இடையே எழும் அதிகார போட்டி காரணமாக...
மணமேடையில் புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டன !
நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். புதுமண தம்பதிகள் நேபாளத்தில் பாரம்பரிய முறைப்படி திருமண உடையில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். பிறகு சில நிமிடங்களுக்குப் பின்பு, தம்பதிகள்...