Browsing: குற்றம்

மதுரை அருகே அதிமுக நிர்​வாகி வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். அவரது மனை​வியே ஆட்​களை வைத்து தீர்த்​துக் கட்​டியது தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக மனைவி உட்பட 3 பேரை போலீ​ஸார்…

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும்…

சிலைமான் அருகே இன்று அதிகாலை அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரை மாவட்டம் சிலைமான் அருகிலுள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (36).…

ptp

மீஞ்​சூர் அருகே மின்​சார ரயி​லில் டிக்கெட் பரிசோதகர்​களின் பரிசோதனை​யின் போது, ரயி​லில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை- கும்​மிடிப்​பூண்டி ரயில்வே மார்க்​கத்​தில் நேற்று காலை…

வட்டிக்கு பணம் வாங்கியவரின் வீட்டை எழுதி வாங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி நகராட்சி…

தேனியில் ஃபைனான்சியரை பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலில் வைத்து, மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் நியூ ஸ்ரீராம் நகர் பகுதியைச்…

திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி! தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல்…

சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல்…

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! நில ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் நமது பாஜக -வின் மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் திரு. மணிகண்டன்…

டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த…