Browsing: குற்றம்

ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேட்டை வ.உ.சி. நகர்…

பாலுக்காக அழுத 6 மாதம் பெண் குழந்தையைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தான் குழந்தையை கொலை செய்ததை அவரே தனது…

பெருங்​குடி – வேளச்​சேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே மின்​சார ரயில்​களில் பெண் பயணி​களிடம் தங்க செயின்​களை பறித்த இளைஞரை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர். திரு​வான்​மியூர் ரயில்வே…

காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்,…

தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் மகனை அடித்துக் கொன்றவரை கல்லால் தாக்கிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர்கள் மாதேவப்பா…

கடன் பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு எடுத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்,…

நகைக்காக தோழியை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர்…

எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் தடை…

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களாக…

மகளுக்கு சப்போட்டா பழத்தில் விஷம் வைத்து கொடுத்து தந்தை கொலை செய்த சம்பவம், தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டம், சான்ஸ்தான்…