Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
சின்னத்திரை நடிகை தாமரைச்செல்வியின் தங்க நகையை வாங்கி மோசடி செய்ததாக, சின்னத் திரை துணை இயக்குநர் ஆதி மீது எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார்…
தாம்பரம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வரை அடித்து தாக்கி, பாலியல்ரீதியாக துன்புறுத்திய கட்டுமான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் சின்மயா நகர்…
நில மோசடி புகாரில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மற்றும் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி…
சங்கரன்கோவில் அருகே 4 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்ததையடுத்து, அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவனையின் கண்ணாடிகளை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…
திருநெல்வேலியில் கோயில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு சென்றபோது ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்தபடி சென்றது பேசுபொருளாகியுள்ளது. சீவலப்பேரியை சோ்ந்தவா் சிதம்பரம். இவர் அந்தப்…
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
வாணியம்பாடி அருகே வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்த 37 அரிசி மூட்டைகளை நகர காவல் துறையினர் பறிமுதல் செய்து குற்ற புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் மாவட்டம்…
காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்த பெண்ணை, அவரின் உறவினர்கள் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட…
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி…
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கார் மற்றும் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை நேற்று முன் தினம் போலீஸார் பறிமுதல் செய்து 5 இளைஞர்களை…