Browsing: குற்றம்

சேலத்தில் முறையற்ற தொடர்பால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன் – மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மூதாட்டியிடம் செயின் பறித்த வழக்கில் மூன்று பேரை அசோக் நகர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி…

சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த சுங்கச்சாவடி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்…

பொன்னை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பைக் பெட்டியை உடைத்து, ரூ.1.32 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஒட்டநேரி…

ஆம்பூர் அருகே மகனின் காதல் திருமண விவ​காரத்​தில் நடந்த குடும்பத் தகராறில் தந்தையின் 3-வது மனைவி கொல்லப்​பட்​ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்​பத்​தூர் மாவட்​டம் ஆம்பூர் அடுத்த…

பிரபல ரவுடி ராபின் தனது தங்கையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருவதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆதம்பாக்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம்…

பாலியல் புகாரில் சிக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யாவை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர்…

பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார், நுங்கு சீவும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த வேலூர், திருப்பத்தூர்…

ஓய்வு பெற்ற தலை​மைச் செயலக அதிகாரி வீட்​டில் திருடிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை பெர​வள்​ளூரில் உள்ள பெரி​யார் நகர் 1-வது தெரு​வில் வசிப்​பவர் அசோக்​கு​மார் (72).…

ஆவடியில் சாப்பாடு சரியில்லாததால் ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை…