Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம்…
சென்னையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது…
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில்,…
தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது…
நெல்லை மாவட்டத்தில், காரில் இருந்து எரிந்த நிலையில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர்கள் இறப்பதற்கு முன் விஷம் அருந்தி இருந்ததாக உடற்கூறு ஆய்வில்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 43 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு…
தாம்பரம் அருகே 5 சவரன் தங்க நகையுடன் சாலையில் கிடந்த பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.…
சென்னை ஆதம்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாக தனியாக வசித்து வந்த நபர் வீட்டின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச்…
அறந்தாங்கியில் 137 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா நஜிமுதீன். இவர்…
‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ – 24 வயது இளம்பெண்ணை சீண்டிய 54 வயது அரசு ஊழியர் கைது
24 வயது இளம்பெண்ணிடம் ‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா? என கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர்…