Browsing: சுற்றுசூழல்

இன்றைய உலகில், உடல் ஆரோக்கியத்தை காக்க நாம் காட்டும் ஆர்வம், நம் மூளையின் ஆரோக்கியத்தை பேணுவதில் இருப்பதில்லை. முதுமை என்று வரும்போது நம்மில் பலரை அச்சுறுத்தும் ஒரு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் வயல்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நெல் விவசாயம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வகை…

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் வாயிலாக ஏற்கனவே ஒரு பெரும் ஊழல் நடைபெற்றதை,…

தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக…

பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.…

நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலின்படி…

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி திட்டத்துக்கான தடையின்மை சான்றிதழுக்கான ஆய்வின்போது கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட சில ஆவணங்களை அளிக்கவில்லை என நீர்வளத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அந்த ஆவணங்களை பற்றி எல்லாம்…

சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சர்வதே அளவில் ‘ராம்சார்’ தளமாக…

எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுழல் வடிவ…

சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய அரசின் அங்கீகாரமான…