Category : சுற்றுசூழல்
புயலுக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி...
கனமழை எதிரொலி திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை 5...
டெல்லியில் டீசல் லாரிகளுக்கு தடை – காற்று தர மேலாண்மை ஆணையம்!
காற்று மாசு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் அண்டை மாநிலமான டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று...
கனமழைக்கு வாய்ப்பு : 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இதனால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு...
புதுச்சேரியில் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை!
புதுச்சேரியில் முக்கிய வணிக பகுதியான நேரு வீதியில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் இந்த நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு...
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழை!
கனமழை தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, நீலகிரி,...
தமிழகத்திற்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய...
பட்டாசுக்கடைகளுக்கு விதிமுறைகள் அறிவிப்பு!
விதிமுறைகள் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது இதனை முன்னிட்டு வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து வருகிறார்கள். இதனையொட்டி பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை...
மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்!
ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா பகுதியாக திகழ்வதால் நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாடு...
ஆயுதபூஜை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு!
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் பூங்கா மேலும், தற்போது புதிதாக வண்ணத்துப்பூச்சி பூங்க மற்றும் மீன்...