தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…