Tag : Tamilnadu

அரசியல்சமூகம்தமிழ்நாடுபயணம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை – சிறப்பு பஸ்கள் இயக்கம் !

தமிழ்நாடு அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. பண்டிகை விடுமுறை  இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

திருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் சீமான் விடுவிப்பு !

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் வழக்கில் சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். சீமான் விடுவிப்பு   கடந்த 19.05.2018 ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள்...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

வழக்கறிஞர் அடையாளத்தோடு கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவன் கைது !

தென்காசியில் கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சட்டக்கல்லூரி மாணவன் தென்காசி, சங்கரன்கோவில் அருகே 2.2 கிலோ கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி...
சமூகம்தமிழ்நாடு

மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர் ! சென்னையில் கொடூரம் !

Rambarath Ramasamy
குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரமேஷின்...
சமூகம்தமிழ்நாடு

6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

Rambarath Ramasamy
தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் சேர்ந்தவர் ஓட்டுநர் பூபாலன். கடந்த...
ஆன்மீகம்தமிழ்நாடு

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு !

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மலையையே...
அறிவியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுதொழில்நுட்பம்

சிவகளை அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு !

தூத்துக்குடி சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகளை அகழாய்வு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு...
சமூகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

கடன் கொடுக்காமலேயே கடனை திரும்ப செலுத்த சொல்லும் ஆன்லைன் லோன் ஆப் ! ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை ! கோவையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

Rambarath Ramasamy
இளம்பெண் ஒருவர் வாட்ஸ்ஆப் லிங்கை கிளிக் செய்ததால் கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக அவர் புகைப்படத்தையும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் வேண்டும் என மிரட்டியதாக...
சமூகம்தமிழ்நாடு

தங்க நகைகளை இரட்டிப்பாகி தருவதாக கூறி நூதன திருட்டு ! பேராசையால் 4 சவரன் நகையை இழந்த பெண் !

Rambarath Ramasamy
மாமியார்-மருமகள் சண்டை திருத்து வைப்பதாக சொல்லி மாந்திரவாதி 4 சவரன் நகையை ஏமாற்றி பறித்து சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மாமியார் – மருமகள் சண்டை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை...
சமூகம்தமிழ்நாடுபயணம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் !

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால் அரசு...