Tag : Coronavirus

தமிழ்நாடுமருத்துவம்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு !

Subash Kumar Murugammal
தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில்,...
அரசியல்சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுமருத்துவம்

கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் – முதல்வர் அறிவுரை !

Rambarath Ramasamy
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறித்தியுள்ளார். அதிகரித்துவரும் கொரோனா இந்தியாவில் தினசரி கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த...
இந்தியாதமிழ்நாடு

தொடரும் ரெய்டு வேட்டை – கலக்கத்தில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் !

Rambarath Ramasamy
ஆர்த்தி ஸ்கேன் மற்றும் மருத்துவமனையில் வருமான வரி துறையினர் இரவு பகலாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் மலை கோவில் சாலை பகுதியை சேர்ந்தவர் வி.கோவிந்தராஜன் மனைவி...
Editor's Picksஇந்தியாமருத்துவம்

கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்; அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி மத்திய அரசு கோரிக்கை!

Rambarath Ramasamy
கேரளாவில் பள்ளிக்குழந்தைகள் இருவர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கேரளாவில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவலில் இருந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது மக்களிடையே தொடர் அச்சத்தை ஏற்படுத்தி...
சுற்றுசூழல்தமிழ்நாடுமருத்துவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

Rambarath Ramasamy
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் போராட்டம் கடந்த இரண்டரை வருடங்களாக...
தமிழ்நாடுமருத்துவம்

ஐஐடி: ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது -தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

Rambarath Ramasamy
சில தினங்களுக்கு முன்னர், ஐஐடி – இல் பயின்று வரும் 3 மாணவர்களுக்கு லேசான காய்ச்சல் தென்பட்டதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களோடு...
சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

“தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

Rambarath Ramasamy
கோவிட் பரவுவதை தடுக்க பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில்  கோவிட் பாதிப்புகள் குறைந்து வந்ததால், அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன....