Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»10 வருட காதல்; திருமணத்திற்கு ஒன்றரை மாதம் முன்பு காதலன் விபத்தில் பலி!

10 வருட காதல்; திருமணத்திற்கு ஒன்றரை மாதம் முன்பு காதலன் விபத்தில் பலி!

June 4, 20222 Mins Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வருட காதல்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு வெங்கடேசன், சபரி கிருஷ்ணன், சந்தோஷ் பாபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 26 வயதான இரண்டாவது மகன் சபரி கிருஷ்ணன் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சபரி கிருஷ்ணனும் இவரது உறவினரான மயிலாடுதுறை ஆக்கூர் பகுதியை சேர்ந்த 24 வயதான ரேவதி என்னும் இளம் பெண்ணும் கடந்த 10 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்திருக்கின்றனர்.

இதையும் படிக்க :  44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி : 22 ஆயிரம் போலீசார் குவிப்பு !

love

திடீர் மரணம்

10 வருட காதலை அறிந்த சபரி கிருஷ்ணன் மற்றும் ரேவதியின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்திற்கு ஒன்றரை மாதமே இருக்கும் தருவாயில் சூலை 7ம் தேதி சபரி கிருஷ்ணன் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சபரி கிருஷ்ணனின் மரணம் இரு வீட்டாருக்கும் அதிர்ச்சியை அளித்ததோடு அனைவரையும் மிக சோகத்தில் ஆழ்த்தியது.

மருமகளாக மாறி பணிவிடை

தனது 10 வருட காதலனும், வருங்கால கணவருமான சபரி கிருஷ்ணனின் மரணத்தை தாங்க முடியாத ரேவதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மனதளவில் சபரி கிருஷ்ணனுக்கு மனைவியாக மாறிய ரேவதி தனது பெற்றோரிடம் கலந்து பேசி, தன்னுடைய காதலுனும், வருங்கால காணுவனுமாக இருந்த சபரி கிருஷ்ணனின் பெற்றோருக்கு மருமகளாக மாறி இருக்கிறார்.

இதையும் படிக்க :  49 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்...

sad

காதலன் இறந்த அதிர்ச்சியில் மனதில் துக்கத்தை அடக்கி கொண்டு எம்.எஸ்.சி பட்டதாரியான ரேவதி தற்போது காதலனின் பெற்றோர்க்கு பணிவிடை செய்து அவர்களை பார்த்துக்கொள்ளும் சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது மகன் இறந்த நிலையில் மகனின் காதலி எங்களுடன் இருந்து எங்களுக்காக பணிவிடை செய்வது மகன் இல்லாத குறையை தீர்ப்பது போல உள்ளது என சபரி கிருஷ்ணனின் தாயார் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

#10yearsoflove #latestnews #nagapattinam #pesuthamizhapesu #tamilnews #todays news #வேளாங்கண்ணி Accident died featured LOVE marriage Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆரம்பிக்கலாங்களா; VIKRAM MOVIE REVIEW !
Next Article கண்பார்வை, செவித்திறன் குறைபாடு; UPSC தேர்வில் 683 வது இடத்தை பிடித்துள்ள நேர்மை அதிகாரி!

Related Posts

Editor's Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025
2026 தேர்தல்

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025
Editor's Picks

DGP நியமனம் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

November 7, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.