Tag : #nagapattinam

அரசியல்சமூகம்வணிகம்

முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

PTP Admin
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்...
உலகம்சமூகம்தமிழ்நாடுபயணம்

9 நாகை மீனவர்கள் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு !

Pesu Tamizha Pesu
கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் விடுதலை நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு...
அரசியல்ஆன்மீகம்சமூகம்தமிழ்நாடு

நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நியமனம் !

Pesu Tamizha Pesu
நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்கா நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத் ஷாஹுல் ஹமீத் என்று அழைக்கக்கூடிய சூபி...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

‘மாநில இளைஞர் விருது’ – பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெண் தேர்வு !

Pesu Tamizha Pesu
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு வருடங்களில் சுதந்திர தின...
சமூகம்தமிழ்நாடுபயணம்

பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது திடீர் தாக்குதல் !

Pesu Tamizha Pesu
நாகப்பட்டினத்தில் பேருந்து ஒன்றில் பிடித்த போடாத காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியும் பயணி. தாக்குதல் நாகப்பட்டினம், ஆயமலை கிராமம் அருகே ஓடும் தனியார் மினி பேருந்து ஒன்றில் பாடல்கள் ஒலி...
ஆன்மீகம்சமூகம்தமிழ்நாடு

நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை – ஒட்டி இரு தரப்பினரிடையே மோதல் !

Pesu Tamizha Pesu
நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தொழுகை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மொஹரம் பண்டிகை நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு...
சமூகம்தமிழ்நாடுபயணம்வணிகம்

இலங்கையில் இருந்து வந்த கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது !

Pesu Tamizha Pesu
இலங்கையில் இருந்து கஞ்சா கடத்தி செல்ல வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வியாபாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் சுற்றுவதாக காவல்துறையினருக்கு தகவல்...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை – ஏராளமான மக்கள் பங்கேற்பு !

Pesu Tamizha Pesu
நாகூர் தர்க்கா சார்பாக கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகூர் கடற்கரையில் பக்ரீத் தொழுகை நாகப்பட்டினம், சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை...
அரசியல்தமிழ்நாடு

அதிமுகவில் பணப்பேரம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு !

Pesu Tamizha Pesu
அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் அதிமுக தலைமை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமை பிரச்சனை அதிமுகவில் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. இரட்டை தலைமையாக...
தமிழ்நாடு

10 வருட காதல்; திருமணத்திற்கு ஒன்றரை மாதம் முன்பு காதலன் விபத்தில் பலி!

Pesu Tamizha Pesu
வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வருட காதல் நாகப்பட்டினம் மாவட்டம்...