Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #nagapattinam
கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் விடுதலை நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு…
நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்கா நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத்…
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும்…
நாகப்பட்டினத்தில் பேருந்து ஒன்றில் பிடித்த போடாத காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியும் பயணி. தாக்குதல் நாகப்பட்டினம், ஆயமலை கிராமம் அருகே ஓடும் தனியார்…
நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தொழுகை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மொஹரம் பண்டிகை நாகப்பட்டினம் அருகே உள்ள…
இலங்கையில் இருந்து கஞ்சா கடத்தி செல்ல வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வியாபாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக…
நாகூர் தர்க்கா சார்பாக கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகூர் கடற்கரையில் பக்ரீத் தொழுகை நாகப்பட்டினம், சவுதி அரேபியாவில்…
அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் அதிமுக தலைமை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமை பிரச்சனை அதிமுகவில் உட்கட்சி…
வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…