Browsing: தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் அருகே 6ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின மாணவரின் சாதியை கேலி செய்து தீயில் தள்ளிய சக மாணவர்கள். பழங்குடியின மாணவர் விழுப்புரம் :…

செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர் தமிழகத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட…

மதன் என்ற ஊர்காவல்படை காவலாளர் மனைவியுடனான தகராறில் உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மிஸ்டர் தமிழ்நாடு சென்னை ராயபுரம் எம் எஸ் கோயில் தெருவை…

விழுப்புரம் மாவட்டம் , மயிலம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை…

கடலூர் அருகே புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை. வீட்டில் கழிவறை இல்லாதது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தற்கொலையில் முடிந்து. இச்சம்பவம் கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல்…

அயன் பட பாணியில் கேப்சுல்களை விழுங்கி போதைப்பொருள் கடத்திய உகாண்டா நாட்டை சேர்ந்த 30 வயதான பெண்ணை கோவை போலீசார் கைது செய்தனர். அயன் படம் வெளிநாடுகளில்…

சென்னை: கடந்த வாரம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது ஆசாணி புயல். பின்பு காற்றழுத்த தாழ்வு…

பெரம்பலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்தவரை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாண்டியனின் குடும்பம்…

கன்னியாகுமரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் திருவனந்தபுரம் சாலை விபத்தில் மரணம். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்த பிரேமிகா (35). இவர் நாகர்கோவில்  மாவட்ட ஆட்சியர்…

ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கல்வித்துறை அமைச்சர் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்களின் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும்…