Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»விழுப்புரம் அருகே கஞ்சா போதையில் கொலை – மூன்று குழந்தையுடன் மனைவி நிர்கதி!

விழுப்புரம் அருகே கஞ்சா போதையில் கொலை – மூன்று குழந்தையுடன் மனைவி நிர்கதி!

May 10, 20221 Min Read75 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விழுப்புரம் மாவட்டம் , மயிலம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பொய்யாதப்பன் என்பவரது வீட்டில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சொந்த ஊர் சென்னை கன்னிகா நகர். அசோக் மீது சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கஞ்சா பழக்கம் உடையவர். இவரது கஞ்சா பழக்கத்தால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.

தொழிலாளி கொலை

இந்நிலையில், ஞானவேல் தனது வீட்டு கட்டுமான பணிக்காக பொருட்களை ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த அசோக்கிடம் ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கஞ்சா ஆசாமி அசோக் ஞானவேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் ஞானவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிக்க :  டான் படம் எப்படி இருக்கிறது ? DON MOVIE REVIEW !

பொதுமக்கள் சாலைமறியல்

இதனையடுத்து ஞானவேலை கொலை செய்த அசோக் மற்றும் உடந்தையாக இருந்த பொய்யாதப்பன் ஆகியோரை கைது செய்யகோரி உறவினர்கள் தீவனுர் கூட்ரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அபிசேக் குப்தா அவர்கள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொலையாளி கைது

இன்று பெரியதச்சூர் காவல் துறை போலீசார் கொலையாளியான அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த பொய்யாதப்பன் என்பவரை கைது செய்தால் மட்டுமே ஞானவேலின் உடலை அடக்கம் செய்யப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்தை தொடர்ந்து ஞானவேல் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு!

இறந்தபோன ஞானவேலுவிற்கு விஜயகுமாரி என்ற மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

familyman featured kanjamurder Tamilnadu villupuram
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகழிவறை இல்லாததால் காதல் மனைவி தற்கொலை – கடலூரில் நிகழ்ந்த விபரீதம்!
Next Article காதலில் தொடங்கி தற்கொலையில் முடிந்த திருமண வாழ்க்கை!

Related Posts

Editor's Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025
2026 தேர்தல்

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025
Editor's Picks

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.