Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது !

செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது !

May 10, 20222 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர்

தமிழகத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்றை உருவாக்கி வேலூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயிலில் சென்று அங்கு உள்ள விடுதிகளில் இருந்த செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை திருடியுள்ளார்.

ஐந்து பேர் கைது

DIG பிரகலாத் சிங் கிருஷ்ணியா, ‘பஜாஜ் நகர் காவல்துறையின் ஒரு குழு ஞாயிற்றுக்கிழமை இந்த கும்பலை கண்டுபிடித்து அதன் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பேரை கைது செய்தது’ என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டனர்.
சக்திவேல் (21), சந்தோஷ் (18), கோகுல் (24), தியாகராஜன் (23) மற்றும் முக்கிய குற்றவாளிகளான எஸ்.காமராஜ் (42) என அடையாளம் காணப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  'இந்த மாதிரி எனக்கு இதுவரை நடந்ததே இல்லை' - பரபரப்பு ட்வீட் ! சென்னை ஏர்போர்ட்டில் ஸ்பானிஷ் செஸ் வீரருக்கு நடந்தது என்ன ?
100 திருட்டு வழக்கு

சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராம் விஷ்னோய் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் குடியேறிய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருடன் காமராஜ் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளார், நகரங்களில் மொபைல்களைத் திருடும் யோசனையை காமராஜுக்கு அந்த நபர் அறிமுகப்படுத்தியுள்ளார்’ என்று கூறினார்.

ஜெய்ப்பூரில் 100 திருட்டு வழக்குகளில் காமராஜ் மற்றும் அவரது ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர் .

‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் நகரத்தில் உள்ள விடுதிகளில் நுழைய துப்புரவாளர்கள் போல் காட்டிக் கொண்டு மாணவர்கள் தூங்கும்போது அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களின் மின்னணு பொருட்களைத் திருடி வந்துள்ளனர்’ என்று ஒரு அதிகாரி கூறினார்.

காமராஜ் அறையில் சோதனை

ஹசன்புரா அருகே உள்ள காமராஜின் மூன்று அறைகளில் போலீசார் சோதனை நடத்தியதில் 45 விலையுயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 10 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1000 ரூபாய் கமிஷன்

விசாரணையின் போது, இந்த குற்றங்களுக்காக தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்களை வேலைக்கு அமர்த்தியதாக காமராஜ் போலீசாரிடம் கூறினார்.

இதையும் படிக்க :  கேப்சூல் முறையில் நெல் சாகுபடி - தொழில்நுட்பத்தின் கூடிய நவீன விவசாயம் !

‘காமராஜ் தனது ஆட்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தார். அவர்கள் தமிழகத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்து, மொபைல்களைத் திருடி, ஒவ்வொரு மொபைலுக்கும் ரூ 1,000 கமிஷன் பெற்ற பிறகு திரும்புவார்கள்’ என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காமராஜ் தனக்கு தெரிந்த நபருக்கு ரூ 3000 க்கு ஒரு மொபைல் போனை விற்றதாக போலீசார் தெரிவித்தனர். ‘ஜெய்ப்பூரின் ஹசன்புரா பகுதியில் காமராஜ் மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அவர் கொள்ளைக்கு வெவ்வேறு மனிதர்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் தனக்காக ரூபாய் 2,000 வைத்துக்கொண்டு, தொலைபேசியைத் திருடியதற்காக உதவியாளர்களுக்கு ரூபாய் 1,000 கொடுப்பார்’ என்று திருட்டு கும்பலை சார்ந்த ஒரு நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக ஜெய்ப்பூரில் காமராஜ் கொள்ளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

featured steal Tamilnadu tamilnadu five men gang theft
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநயன்தாராவின் புதிய படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் !
Next Article தமிழகத்தில் சாதியால் மற்றும் ஒரு அவலம்; பழங்குடியின மாணவரை தீயில் தள்ளிய சக மாணவர்கள்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.