Browsing: தமிழ்நாடு

கரூரில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவாரூர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ள முடிகொண்டான் திருமலை…

ஆம்பூரில் நாளை நடக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணியை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக…

பேரறிவாளன் விடுதலை வழக்கில் எந்த அரச முடிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்…

தன்னலமற்ற மருத்துவ தேவதைகளின் மகத்தான பணிகளை போற்றும் வண்ணமாக, மே 12 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள்…

சென்னை: அசானி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர்…

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை முதல் 15 ஆம் தேதி காலை வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராம் என்பவர் அதே பகுதியில் கடைகளை கட்டி அதை வாடைகைக்கு விட்டு மாதம் லட்சக்கணக்கில் சம்பாரித்து வந்திருக்கிறார். சொத்துக்காக அவரது மகள்…

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம்,…

‘தவறு செய்யும் காவல்துறை அதிகாரிக்கு இந்த ஆட்சியில் இடமில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அண்மைக்காலமாக பொதுமக்களின் மீது போலீசாரின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில்…

தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்துடன் மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில்…