Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பேரறிவாளனை யார் விடுதலை செய்யப்போவது ? – உச்சநீதிமன்றம் காட்டம் !

பேரறிவாளனை யார் விடுதலை செய்யப்போவது ? – உச்சநீதிமன்றம் காட்டம் !

May 12, 20222 Mins Read54 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பேரறிவாளன் விடுதலை வழக்கில் எந்த அரச முடிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் தற்போது அந்த வழக்கில் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது விசாரணை செய்து வந்தது. நேற்று கடைசி நாள் விசாரணையில் பல்வேறு முக்கிய விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவு மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அமர்வு உச்ச நீதிமற்றதில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.

நீதிமன்ற வாதம்

மத்திய அரசு சார்பாக இணை ஜெனரல் நடராஜன் வழக்கில் ஆஜர் ஆனார். மத்திய அரசு வாதம், இந்த வழக்கில் மாநில அரசோ ஆளுநரோ முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்பிரிவு 432 படி குடியரசுத் தலைவருக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதம் வைத்தது. இந்த சட்டம் மாநில அரசு மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றாலும், விசாரணை ஆணையம் எது என்றும் எந்த வழக்கு என்பதை பொருத்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று வாதம் வைத்தது.

இதையும் படிக்க :  இந்துக்களை பாரபட்சமாக நடத்துவதா? - எச்.ராஜா கண்டனம் !

நீதிபதிகள் கேள்வி

இதை அடுத்து நீதிபதிகள் ஏழுப்பிய கேள்வியில், ‘அப்படி என்றால் கொலை வழக்கில் முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிகின்றிர்களா?. 161 Cr PC சட்ட பிரிவு படி ஆளுநர் இதுவரை பலரை விடுதலை செய்து இருக்கிறார்களே. மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டும் தான் இருக்கிறதா. 70வது வருடங்களாக ஆளுநர்கள் விடுதலை செய்தது எல்லாம் அதிகார அத்து மீறல் ஆகிவிடுமா ? அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மாறிவிடுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க :  வைரலாகும் வாத்தி பட முதல் பாடல்!

மத்திய அரசு வைத்த வாதத்தில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்ததால் தான் இது மாநில அரசின் வரம்பிற்கு கீழ் வராது. மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே அதில் மாநில அரசு முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு வாதம் வைத்தது.

நீதிபதிகள் காட்டம்

‘IPC யின் கீழ் தண்டனை பெற்றவற்கு மத்திய அரசு கருணை வழங்க முழு அதிகாரம் உள்ளது. சட்டவிதிகளை மீறி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அப்படி என்றால் 161 Cr PC சட்ட பிரிவே வெற்றுக்காகிதம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா’ என்று நீதிபதிகள் கடுமையான கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு வாதத்தை மாநில அரசும் எதிர்த்து. அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

#centralgovernment #rajivgandhimurder #supremecourt #tamilnadu government featured perarivalan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கையின் புதிய பிரதமர்; விரைவில் நியமிக்கப்படும்!
Next Article 19 வயது பெண்ணுக்கு டார்ச்சர் – நடிகை மும்தாஜ் மீது பாயும் குழந்தை தொழிலாளி தடுப்பு சட்டம்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.