Tag : #supremecourt

அரசியல்இந்தியாசமூகம்விவசாயம்

மேகதாது அணை : ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 10ம் தேதி வரை தடை !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது. மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு...
சமூகம்தமிழ்நாடு

சிறுமியின் 28 வார கருவை கலைக்க அனுமதி – உயர் நீதிமன்றம் !

Surendar Raja
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...
உலகம்சமூகம்

விஜய் மல்லையாவுக்கு சிறை தண்டனை – உச்ச நீதிமன்றம் அதிரடி !

Surendar Raja
விஜய் மல்லையா கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டின்...
அரசியல்இந்தியாசமூகம்

நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் !

Rambarath Ramasamy
நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர். நுபுர் சர்மாவின் கருத்து இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா...
அரசியல்இந்தியா

மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு !

Surendar Raja
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேன கட்சி எம்எல்ஏக்கள், முதலமைச்சர்...
அரசியல்இந்தியா

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணம் – ஏக்நாத் ஷிண்டே !

Surendar Raja
தன்னுடன் இருக்கும் 50 எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை செல்லவிருப்பதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிராவின் அரசியல் குழப்பம் இப்போது உச்சத்தை தொட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான...
அரசியல்இந்தியா

அதிருப்தி எம்.எல்.ஏ க்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Surendar Raja
அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 144 தடை உத்தரவு மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி...
அரசியல்இந்தியாதமிழ்நாடுவிவசாயம்

மேகதாது விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் கடிதம் !

Rambarath Ramasamy
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதித்து நடக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஓன்று...
அரசியல்தமிழ்நாடு

விடுதலை செய்யக்கோரும் நளினி மனு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம் !

Rambarath Ramasamy
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினின் மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
அரசியல்இந்தியாசமூகம்தமிழ்நாடு

“தி.மு.கவிற்கு சட்டம் தெரியாது ! பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்” – சுப்பிரமணியன்‌ சுவாமி கருத்து !

Rambarath Ramasamy
பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள்’ என்று...