Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“தி.மு.கவிற்கு சட்டம் தெரியாது ! பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்” – சுப்பிரமணியன்‌ சுவாமி கருத்து !

“தி.மு.கவிற்கு சட்டம் தெரியாது ! பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்” – சுப்பிரமணியன்‌ சுவாமி கருத்து !

May 20, 20222 Mins Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள்’ என்று விமர்சித்தார்.

தி.மு.க செயல்கள்

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பல வேலைகளில் அவர்களின் முடிவுகள் அனைத்தும் மத்திய அரசோடு ஒத்து போவதாக இல்லை. நீட், இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு போன்ற பல பிரச்சனைகளில் மத்திய அரசை சீண்டும் வகையில் அவர்களின் முடிவுகள் இருந்தது. தமிழக மக்கள் பலரும் அவர்களின் முடிவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


இவ்வாறான தி.மு.க.வின் செயல்கள் மத்திய அரசை பெரிதும் துன்புறுத்தி இருக்கிறது என்பதை சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் கருத்து வெளிப்படையாக காண்பிக்கிறது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியிலும் நீட், இந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராகவே அவர்களும் குரல் கொடுத்தனர். ஆனால், இவ்வளவு வெளிப்படையாக எதிர்க்கவில்லை. இந்த பிரச்சனைகளை கோரிக்கையாக மத்திய அரசின் முன் வைத்தனர்.

இதையும் படிக்க :  மகளை பலத்தகாரம் செய்த தந்தை - பீகாரில் கொடூரம் !
பேரறிவாளன் விடுதலை – மத்திய அரசே காரணம்

சுப்பிரமணியன் சுவாமி, ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது’ பேரறிவாளன் விடுதலை ஆனது சிறையிலிருந்து மட்டுமே! குற்றத்தில் இருந்து அல்ல. அவர் விடுதலையில் சதி நடந்துள்ளது. அவரின் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்.


மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டது. மனு தாக்கல் செய்ய கூறியது. மூன்று முறை கேட்ட பிறகும் பதில் வராததால் பேரறிவாளனை விடுதலை செய்தது. அவரின் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம்’ என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க :  சென்னை: கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்த எலக்ட்ரிக் ரயில்.. தாவிக் குதித்து உயிர்தப்பிய ஓட்டுநர்!
142 சட்டப்பிரிவு

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசின் கருத்தை கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. மூன்று முறைக்கு மேல் கருத்து கேட்ட பிறகும் பதில் வராததால், ‘161வது சட்டப்பிரிவின்படி ஆளுநர் அவர்கள் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142வது சட்டப்பிரிவின்படி தாங்களே விடுதலை செய்வதாக அறிவித்தது’.


இதையும் சுட்டிக்காட்டிய சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், ‘142வது சட்டப்பிரிவை இந்த விவகாரத்தில் பயன்படுத்த முடியாது, இது தவறான செயல்’ என்று உச்சநீதிமன்றம் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

#mkstalin #dmk #tamilnadu #chiefminister #supremecourt bjp dmk subramanian swamy
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாளை நடைபெறகிறது டின்பிஎஸ்சி தேர்வு; அதிகளவில் தேர்வர்கள பங்கேற்பு!
Next Article மரத்திலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றித் தெரியுமா?

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,709 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,094 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,001 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,709 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,094 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,001 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.