Browsing: தமிழ்நாடு

போலீஸ் தடைகளை மீறி விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவியது. ஆட்டோ ரேஸ் விழுப்புரம்: விழுப்புர மாவட்டம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் தொடங்கி, சென்னை…

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கயுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26 ம் தேதி சட்டபெரவையில்…

தூத்துக்குடி மாவட்டம், விவசாயிகளுக்கு சொந்தமான 2100 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பத்திரப்பதிவு…

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில், பாரம்பரிய நெல்லை மிட்டேடுக்கும் வகையிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருகிணைந்த வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம்…

விருதுநகரில், டீ குடிக்க சென்ற போலீஸின் துப்பாக்கியுடன் போட்டோ சூட் நடத்திய கைதியின் உறவினர். இதனால் 2 போலீசார் சஸ்பெண்ட். விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர்…

திருப்பத்தூர் அருகே மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…

முதல்வர் ஸ்டாலின் மீது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அதிருப்தியில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு…

திமுகவை வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை, திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான…

மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது, அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…

சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியோர் மற்றும் பதிலளித்தோர் பட்டியலை அவைத்தலைவர் அப்பாவு வெளியிட்டு பாராட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மே 6ம் தேதி தொடங்கி மே 10ம்…