Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, August 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அதிகாரி லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்; ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அதிகாரி லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்; ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

May 12, 20222 Mins Read45 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Diverse people crime shoot
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது, அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதக்குடி சேர்ந்தவர் மணிகண்டன். தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்த இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.

அதன்பேரில் அவருக்கு வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணிகளை தொடங்கினார்.

அப்போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்தை மணிகண்டனிடம் இருந்து லஞ்சமாக வாங்கி உள்ளார். வீட்டின் மேற்கூரை கான்கிரீட் போட்டவுடன் சிறிதளவு தொகை மணிகண்டனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் இருந்தும் ரூ.15 ஆயிரத்தை அதே வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பெருமை - நடிகை திரிஷா !

வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு படிநிலை முடிந்ததும் அந்த படி நிலைக்கு ஏற்றவாறு தவணைத் தொகையை விடுவிப்பது அரசின் வழக்கம். அதுபோல கடைசியாக வீடு இறுதி பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது தவணை தொகையை விடுவிக்க மணிகண்டன் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியரை அணுகியுள்ளார். அதற்கு அவர், `விரைவில் விடுவிக்கிறேன்’ என காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இதனால் மணிகண்டன் வெளிநாட்டுக்கு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய பணம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வீட்டை முக்கால்வாசி பூர்த்தி செய்துள்ளார். பூர்த்தி செய்த பிறகு மீண்டும் அவரை அணுகி தவணைத் தொகையை விடுவியுங்கள் என கேட்டுள்ளார்.

இதையும் படிக்க :  சேரன் படத்தின் டீசர் ரீலீஸ் தேதி அறிவிப்பு!

ஆனால் அந்த ஊழியர்,கால தாமதம் செய்ததும், மேலும் லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார்.


பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ‘மணிகண்டனின் தற்கொலைக்கு மகேஸ்வரன் மட்டும் காரணமல்ல அவர்களை உருவாக்கும் அரசு நிர்வாக முறையும் தான் காரணமாகும். மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மணிகண்டனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

#anbumaniramadoss #corruption #pradhanmantiriawasyojana featured
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியோர் மற்றும் பதிலளித்தோர் பட்டியல் – அவைத்தலைவர் பாராட்டு !
Next Article ஒரே படத்தில் நான்கு முன்னணி நட்சத்திரங்கள்; விக்ரம் படக்குழுவுடன் இணைந்தார் நடிகர் சூர்யா !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,143 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,076 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,143 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,076 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.