Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ சூட் நடத்திய கைதியின் உறவினர் – 2 போலீசார் சஸ்பெண்ட் !

போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ சூட் நடத்திய கைதியின் உறவினர் – 2 போலீசார் சஸ்பெண்ட் !

May 14, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விருதுநகரில், டீ குடிக்க சென்ற போலீஸின் துப்பாக்கியுடன் போட்டோ சூட் நடத்திய கைதியின் உறவினர். இதனால் 2 போலீசார் சஸ்பெண்ட்.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பரசன், ஆறுமுகவேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்து கொண்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

துப்பாக்கியுடன் போட்டோ சூட்

விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு பின்னர் அருகில் உள்ள டீ கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்பாண்டியனின் உறவினர் போலீஸ் கொடுத்த துப்பாக்கியை வைத்து விதவிதமாக தன்னை புகைப்படம் கொண்டுள்ளார். பின்னர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  விபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு
சஸ்பெண்ட்

இதையடுத்து, கைதியின் உறவினர் கையில் போலீஸ் துப்பாக்கி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி.மனோகரன் விசாரணை நடத்தி வெளியாட்களிடம் காவலர்கள் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக காவலர் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

featured Tamil Nadu Govt Tamilnadu tamilnadu police
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடான் படம் எப்படி இருக்கிறது ? DON MOVIE REVIEW !
Next Article நெல்லையில் பாரம்பரிய நெல் திருவிழா – தமிழக அரசின் மாஸ் திட்டங்கள் அப்பாவு தகவல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.