Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றுள்ளனர். தீக்குளிக்க முயற்சி…
மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல்…
சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர். அடையாறில் 3 நாட்களாக தேடியும் கிடைக்காத தலை. சென்னை மணலி சென்னையை அடுத்த மணலி…
மதம் மாற கூறி கொலை மிரட்டல் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வளர்மதி எனும் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். கட்டாய மத…
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல தடையில்லை என தமிழ்நாடு நாடு அரசு அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துகிறார். அனுமதி மறுப்பு…
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ் ஒரு பழமையான மொழி தமிழை பிற மாநிலத்திலும் பரப்ப வேண்டும்’ என்று ஆளுநர் ஆர் .என் ரவி பேசியுள்ளார். பட்டமளிப்பு…
நெல்லை மாவட்டம், முன்னீர்ப்பள்ளம் அடுத்த அடைமதிப்பான் குளம் என்ற கிராமத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள ஆறு பேரை மீட்க்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. திருநெல்வேலி…
பள்ளி மாணவனுக்கு கஞ்சா வழங்கியதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதலில் கார் டிரைவர் ஓட ஓட குத்திக்கொலை. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி.…
மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்டு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
நீலகிரி மாவட்டம் உதகையில் 2 ஆண்டுகளுக்கு பின் வருகிற 20ம் தேதி மலர்கண்காட்சி தொடங்குகிறது. உதகை நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மலர் கண்காட்சிகு பெயர் போனது.…