Browsing: தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான தம்பி பேரறிவாளனின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. அவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர்…

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து காங்கிரஸ் கட்சினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பை சேர்ந்த 20திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக்கொண்டதில் சில மாணவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டபிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது என மாநில அமைச்சரவை எடுத்த முடிவு சரியானது தான் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.…

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே இடம் அனுமதிக்க வேண்டும்’ என்று திமுக கூட்டணி இருக்கும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல…

அவனியாபுரத்தில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி முற்றுகை போராட்டத்தை நடத்தினர். முற்றுகை போராட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரத்தில்…

கடலூர் தனியார் கல்லூரி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகாம் மாணவி விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம்…

கொடைக்கானலில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழாக்கான தேதி அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம் என கூறப்படும் கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி…

தமிழகத்தில் ஷவர்மா விற்பனைக்கு தடையில்லை. எனினும், ஷவர்மா கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சி சரியானதாக இருக்க வேண்டும் என மக்கள் நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கேரள…

திண்டுக்கலில், வீதிவீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். தூத்தூக்குடி மாவட்டம் தூத்துக்குடி…