Browsing: தமிழ்நாடு

மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசீலன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை…

சராசரியாக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ நெல் தேவைப்படும் நிலையில் கேப்சூல் முறையில் இரண்டு கிலோ நெல் மட்டுமே போதும் என்கிறார் இந்த விவசாயி. யார் இந்த…

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுதேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் தற்போது ஐந்து வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PMEGP PMEGP…

ஆதனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அந்த கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் ஆட்டோ இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசு…

பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். அதிமுக வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பிற கட்சிகள் தயாரா ? என செல்லூர் ராஜூ…

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்ட போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம்…

வேளாங்கண்ணி அருகே 10 வருடங்களாக காதலித்து வந்த காதலன் திடீரென விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, காதலி காதலனின் பெற்றோருக்கு மகளாக மாறியுள்ள சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சென்னையில் கடந்த 50து நாட்களில் மட்டும் சுமார் 6.5 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர…