Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சமூகம்
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று…
நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் தடையை மீறி காலனி அணிந்து நடந்ததற்காக, விக்னேஷ் சிவன், தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். திருமணம் ஆறு ஆண்டுகள் காதலுக்கு பிறகு…
விருதுநகரில் ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர். விருதுநகர் மாவட்டம் நேர்மைக்கு…
தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி,…
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் கொண்டுவர, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் சூதாட்டங்கள் அனைத்து வகையான ஆன்லைன்…
முதல்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் தபேதார் நியமனம். அறிக்கை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்வது குறித்து…
புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 80 வயது மூதாட்டி புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை…
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.…
மதுரை மேலவாசல் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தடைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. கோவில் திருவிழா மதுரை திடீர்நகர் அருகில் உள்ள மேலவாசல்…
டெல்லி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டவர் ஒருவரிடம் சோதனைகள் நடத்தினர். அப்போது அவரது கைப்பெட்டியில் (Trolley bag) இருந்து 75 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின்…