Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா; மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா; மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

June 11, 20222 Mins Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் தடையை மீறி காலனி அணிந்து நடந்ததற்காக, விக்னேஷ் சிவன்,  தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

திருமணம்

ஆறு ஆண்டுகள் காதலுக்கு பிறகு நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருப்பதி தரிசனம்

முதலில் இவர்கள் தங்களுடைய திருமணத்தை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால்  திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் திருமணத்தை சென்னையில் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த கையேடு நேற்று திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க :  புதிய கமாண்டர் மோகன் சுப்பிரமணியன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

Nayan

சர்ச்சை

சாமி தரிசனத்தை முடித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி கோவிலுக்கு முன் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதித்த பகுதியில் காலணி அணிந்து போட்டோ எடுத்தது பெரும் சர்ச்சையானது. இதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபோவதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னிப்பு கடிதம்

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ”திருமணம் முடிந்தபிறகு வீட்டுக்கு கூட போகாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தோம். இதனையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர்.

இதையும் படிக்க :  வெளியானது சிரஞ்சீவி படத்தின் முதல் பாடல்!

Nayan Weds Wikki

இதனால் அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோ எடுத்துகொண்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

apologizes devasthanam featured latter marriage nayanthara nayanthara vigneshshivan marriage vignesh shivan சர்ச்சை சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மன்னிப்பு கடிதம் விக்னேஷ் சிவன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகண்ணீருடன் மணப்பெண்! நகை பையோடு வந்த ஆட்டோ ஓட்டுநர் ! விருதுநகரில் நெகிழ்ச்சி !
Next Article கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! கொலை செய்ய சொன்ன மனைவி ! தூத்துக்குடியில் பயங்கரம் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.