Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கண்ணீருடன் மணப்பெண்! நகை பையோடு வந்த ஆட்டோ ஓட்டுநர் ! விருதுநகரில் நெகிழ்ச்சி !

கண்ணீருடன் மணப்பெண்! நகை பையோடு வந்த ஆட்டோ ஓட்டுநர் ! விருதுநகரில் நெகிழ்ச்சி !

June 10, 20221 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விருதுநகரில் ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர்.

விருதுநகர் மாவட்டம்

நேர்மைக்கு என்ற சான்று இந்த உலகத்தில் ஏதோ ஒரு முலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நேர்மை சில நேரத்தில் கண்ணீரும் கவலையுமாக உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி மகிழிச்சி ஆழ்த்துவது இயல்பு. விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க :  அரைவேக்காடு.. ஆர்வக்கோளாறு ; அண்ணாமலையை விளாசிய அமைச்சர்!
திருமண நிகழ்ச்சி

இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்குச் செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டுவிட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.

Auto Driver

ஆட்டோ ஓட்டுநர் ராமர்

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சவாரிக்காக வீட்டில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் ராமர் புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஓன்று இருந்ததை கண்ட அவர் பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் தங்கநகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ராமர் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அங்கு கண்ணீரும் கவலையுமாக இருந்த மணப்பெண்ணின் பெற்றோர் பார்த்துள்ளார். அப்போது அங்கு விசாரணையில் இருந்த கிழக்கு காவல் நிலைய போலீசாரின் முன்னிலையில் தங்கநகைகள் இருந்த பேக்கை ஒப்படைத்தார்.

இதையும் படிக்க :  திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - விளாசும் அண்ணாமலை!
காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மனோகர்

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மனோகர் ஆட்டோ ஓட்டுநர் ராமரை நேரில் அழைத்து பாராட்டினார். பாராட்டியது மட்டுமல்லாமல் பாராட்டியதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

Award

auto driver featured function Gold irudhunagar marriage missing police ramar S.P . manoharan ஆட்டோ ஓட்டுநர் ராமர் காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மனோகர் திருமண நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய தலைநகர் டெல்லியில் நிலக்கரிக்குத் தடை !
Next Article திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா; மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

Related Posts

Editor's Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025
2026 தேர்தல்

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025
Editor's Picks

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.