Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»டெல்லி விமானநிலையத்தில் 75 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் !

டெல்லி விமானநிலையத்தில் 75 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் !

June 9, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டெல்லி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டவர் ஒருவரிடம் சோதனைகள் நடத்தினர். அப்போது அவரது கைப்பெட்டியில் (Trolley bag) இருந்து 75 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது .

கடத்தலில் ஈடுபட்டவர் மீது 1985ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டம் பிரிவு 43 மற்றும் சுங்கச் சட்டம் பிரிவு 108,1962 (Section 43 in The Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் பறிமுதல்
Drugs Destruction Day
Drugs Destruction Day

இதே போல நேற்று (08.06.2022) இஸ்தான்புல்லில் இருந்து வந்த பயணியிடம் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. 865 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் ரூ.42 இலட்சம் மதிப்புள்ளது என சுங்கத்துறை கணக்கிட்டுள்ளது. இதுவும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க :  டெல்லியில் பயங்கரம்; வர்த்தக கட்டிடத்தில் தீவிபத்து!
போதைப் பொருள் அழிப்பு

நேற்று (08.06.2022) போதைப் பொருள் ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. கடந்த காலங்களில் நாடெங்கிலும் சுங்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மொத்தம் 44,000 கிலோ அரசின் கைவசம் இருந்தன . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இவையனைத்தும் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. 44,000 கிலோ போதைப் பொருட்கள் நாட்டின் 14 வெவ்வேறு இடங்களில் அழிக்கப்பட்டன. இவற்றில் ஆறு இடங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த செயல்முறை நடைபெற்றது. காணொளிக் காட்சி வழியே நிதியமைச்சர் முன்னிலையில் கல்கத்தாவில் 1316.823 கிலோ கஞ்சா & 59789 பைன்செடைல் பாட்டில்கள் போன்றவையும் அழிக்கப்பட்டன.

Drug Destruction Team
Drug Destruction Team

பீகார் மாநிலம், பாட்னாவில் போதைப்பொருள் அழிவு நாளின் ஒரு பகுதியாக, 1419 கிலோ கஞ்சா உட்பட ரூ.275.8 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சரின் மெய்நிகர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் தும்கூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்
மற்றும் சுங்கத்துறை முன்னிலையில் அழிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  ரூ.11,200கோடி மதிப்பில் நொய்டா சர்வதேச விமான நிலையம்..! பிரதமர் மோடி திறந்து வைப்பு..!


மராட்டிய மாநிலம், புனேவின் அப்புறப்படுத்துதல் & வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முன்னிலையில் புனே சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட 2439 கிலோ போதைப்பொருட்களை ரஞ்சன்கானில் உள்ள மகாராஷ்டிரா என்விரோ பவர் லிமிடெட் இல் அதிநவீன பிளாஸ்மா வாயுவாக்கம் மூலம் எரியூட்டி போதை மருந்துகள் அழிக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள சுங்க (தடுப்பு) ஆணையரால் கைப்பற்றப்பட்ட 2871.68 கிலோ கஞ்சா மற்றும் 146.90 கிலோ சரஸ் ஆகியவை எஸ்எம்எஸ் வாட்டர்கேட் மெடிவேஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் இல் எரிக்கப்பட்டன.

#newdelhi 10 கிலோ ஹெராயின் 75 கோடி Airport cocaine cocaine seized india delhi seized டெல்லி டெல்லி விமானநிலையத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் போதைப்பொருட்கள் போதைப்பொருட்கள் பறிமுதல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபள்ளிகள் திறப்பு – கலெக்டர்களுக்கு இறையன்பு போட்ட உத்தரவு !
Next Article உணவு பாதுகாப்பு தர குறியீட்டில் தமிழகம் முதலிடம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.