Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 20
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»பள்ளிகள் திறப்பு – கலெக்டர்களுக்கு இறையன்பு போட்ட உத்தரவு !

பள்ளிகள் திறப்பு – கலெக்டர்களுக்கு இறையன்பு போட்ட உத்தரவு !

June 9, 20222 Mins Read68 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை வருகிற 12ம் தேதியோடு முடிவடைந்து 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா கால கட்டத்திற்கு பின், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படுவதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் பள்ளிகளில் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் வர்ணம் பூசுதல், தூய்மை பணிகள் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறன.

V. iraianbu ias
V. Irai Anbu IAS
பள்ளிகள் சீரமைப்பு

இந்நிலையில், பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிரமாக தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது’ என கூறினார்.

இதையும் படிக்க :  அரசியல் ராஜதந்திரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி
school renovation work
school renovation work
பெற்றோர் – ஆசிரியர் சங்கம்

‘பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகள் நடத்த வேண்டும். வகுப்பறைகள், ஆய்வு கூடம், பள்ளி கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் எந்தவித உடற்பயற்சி செய்யாமல் இருந்து வருகின்றன. எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும். பள்ளி கட்டடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.

இதையும் படிக்க :  முதலமைச்சர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும் - பாஜக அண்ணாமலை வாழ்த்து !
parent teachers association
parent teachers association
பள்ளி தலைமை ஆசிரியர்கள்

பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தினர் இதில் இணைந்து செயல்பட வேண்டும். பல தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்பது அறிந்ததே. பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தான் வீடுகளை போன்று தூய்மையாக வைத்து கொள்கிறீர்கள். இது போன்று சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு குடியரசு தினம் விழா அன்று விருதுகள் வழங்கப்படும்’ என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

#schoolstudents collectors digital school district colletor featured Govt schools headmaster letter Parent–teacher association reopening school minister tamil schools tamilanadu Tamilnadu school reopen teachers tn education minister V. Irai Anbu தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள் சீரமைப்பு பெற்றோர் - ஆசிரியர் சங்கம் வெ. இறையன்பு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகல்லூரி மாணவி தலையில் ஆறு முறை கல்லைப்போட்டு கொன்ற ஒருதலை காதலன்; சேலத்தில் நடந்த கொடூரம்!
Next Article டெல்லி விமானநிலையத்தில் 75 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.