Browsing: #schoolstudents

புதுவை, இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காகிதத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். காகித விநாயகர் புதுச்சேரியில் உள்ள இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு…

கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமினில் விடிவிப்பு கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ம்…

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில்…

விருத்தாசலம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரியார் நகரில்…

தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் மற்றும் தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இலவச சைக்கிள் திட்டம் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளனர். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம்…

கொரோனா தொற்று பரவலின் காரணமாக நெல்லையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்…

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக…

ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அன்புமணி…