Browsing: சமூகம்

வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் தமிழகத்தில்…

சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஆறு முறை தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள கூடமலை…

சேலம் மாவட்டம் ஓமலூரில் அருகே டெம்போ டிரைவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே…

மனநலம் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் நோயாளிகள் வதைபடுவதை தடுக்க வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணகி முருகேசன் கடந்த 2003-ம் ஆண்டு…

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது உண்மை தான் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று 2020ம் ஆண்டு இந்தியாவிற்குள்…

வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவ கிராமம் நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற…

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்ட…

பாஜக செய்திதொடர்பாளரின் இஸ்லாமியம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தால் இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய பொருட்களை நீக்கம் செய்து இஸ்லாமிய நாடுகள் தங்களது…

தாம்பரம் அருகே கொள்ளையில் ஈடுப்பட்ட 3 பேர், சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசாரிடம் பிடிபட்டனர். பெட்ரோல் பங்க் சென்னை தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர் லட்சுமி நகர்…