Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»விஸ்வரூபம் எடுக்கும் கரு முட்டை விற்பனை விவகாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட் !

விஸ்வரூபம் எடுக்கும் கரு முட்டை விற்பனை விவகாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட் !

June 7, 20222 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது .

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த வாரத்தில் 16 வயது சிறுமி தனது உறவினருடன் வந்து புகார் ஓன்று அளித்துள்ளார். புகாரில் தன் அம்மா இந்திராணியும்,
வளர்ப்பு தந்தை சையது அலி என்பவருடன் சேர்ந்து தன்னை கட்டாயமாக சினை முட்டை தானம் வழங்க வைத்து சித்திரவதை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்திராணி மற்றும் சையது அலி ஆகியோரை விசாரணை செய்ய மாவட்ட எஸ்.பி சசிமோகன் உத்தரவிட்டார்.

erode
ERODE
வழக்குப்பதிவு

இது தொடர்பாக சூரம்பட்டி காவல் துறையினர் இந்திராணி மற்றும் சையது அலியை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிடமிருந்து கரு முட்டை எடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அதிர்ச்சியளித்தது. ஒரு கரு முட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும் தொடர்ந்து சிறுமியிடம் மூன்று ஆண்டுகளில் 8 முறை கரு முட்டை எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதில் அதே பகுதியை சேர்ந்த பெண் மாலதி என்பவர் இடைத்தரகராக இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளனர். மேலும், ஆதார் அட்டையில் சிறுமியின் வயதை மாற்றி சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் உட்பட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 மூடிகளுடன் கூடிய மண்பானை கண்டுபிடிப்பு !
syed ali indrani malathi
SYED ALI INDRANI MALATHI
சிறுமியின் புகார்

தனக்கு 3 வயது இருக்கும்போதே அம்மா இந்திராணி அப்பா சரவணனை விட்டு பிரிந்து வந்து விட்டார். இப்போது தனது அம்மா சையது அலி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். சையது அலி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தன்னை பல மருத்துவமனைக்கு அழைத்து சென்று கரு முட்டை விற்பனை செய்து வருவதாகவும் கூறினார். இதற்கு தனது அம்மாவும் உடந்தையா இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட மருத்துவக்குழுவினர்

இதனிடையே மருத்துவக்குழு அமைக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சேலத்திலும் கரு முட்டை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு நேற்று பகல் 3 மணி அளவில் மருத்துவத்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் மருத்துவமனைக்குள் சென்று கரு முட்டை விற்பனை தொடர்பாக விசாரித்தனர்.

மருத்துவக்குழு
மருத்துவக்குழு
கடுமையான நடவடிக்கை

இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஈரோட்டில் கருமுட்டை விற்ற வழக்கில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் விசாரணை செய்து இருக்கிறோம். இதுபோல சேலத்தை அடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை செய்ய இருக்கிறோம்.

இதையும் படிக்க :  தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

கரு முட்டை விவகாரத்தில் விதிமீறல் ஈடுபட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி அளித்த தகவல் பெயரில் தமிழகம் மட்டுமின்றி சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படும் என உயர்மட்ட மருத்துவக்குழுவின் துணை தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நீலகிரி வழக்கறிஞர் விஜயன்

இது குறித்து நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் மக்கள் சட்ட மையத்தின் இயக்குனர் மூத்த வழக்கறிஞர் விஜயன் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர், ஈரோடு மட்டுமல்லாது கோவை சுற்றிவட்டாரம் முழுவதுமே இப்படியான கொடூரங்கள் நடந்தேறி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 630 சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் இதில் 10 சம்பவங்களுக்கு குறைவாக தான் வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இது தமிழ்நாடு முழுக்க நடப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக ஏழை சிறுமிகள், இளம்பெண்களை குறிவைத்து பணத்தாசை காட்டி கரு முட்டையை எடுப்பதாகவும், இதற்கு பின்னால் மிக பெரிய கும்பலே இருப்பதாக கூறினார்.

நீலகிரி வழக்கறிஞர் விஜயன்
நீலகிரி வழக்கறிஞர் விஜயன்
#erode #tn_government 16 year old child district colletor featured investigation lawyer vijayan Nilgiris sasimohan sasimohan sp erode selam Tamilnadu TN young ovum நீலகிரி வழக்கறிஞர் விஜயன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article4 நாட்கள் பாம்புடன் குடும்பம் நடத்திய மூதாட்டி!
Next Article 3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த நெட்பிளிக்ஸ் ஊழியர் !

Related Posts

Editor's Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025
2026 தேர்தல்

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025
Editor's Picks

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.