Browsing: investigation

தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கிட்டு தற்கொலை தருமபுரி, அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் தனியார்…

ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளனர். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம்…

தூத்துக்குடியில் வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை மிரட்டல் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் ராகவேந்திரா (22). இவர் நேற்று…

மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது…

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார். நிலத்தகராறு மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் உயிருக்கு…

ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில்…

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…

சட்டைக்குள் சட்டை அணிந்து அதற்குள் கட்டுக்கட்டாக பணம் கடத்தி வந்த ஆந்திரா இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சட்டைக்குள் சட்டை அணிந்து…

கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…