Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #erode
லக்னோ – சஹாரன்பூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரெயில்வே…
ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி…
ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கருமுட்டை விற்பனை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை,…
ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு…
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கருமுட்டை விவகாரம் ஈரோட்டில் 16 வயது சிறுமியின்…
ஈரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளியின் அவலநிலை ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் ‘மாசிமலை ரங்கசாமி…
ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில்…
ஆடு திருடிய குற்றச்சாட்டில் சிக்கியவரை பொதுமக்கள் மத்தியில் காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆடு திருடர்கள் ஈரோடு மாவட்டம் அடுத்த…
சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்ட…
தவறான நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு துணையாக இருந்து, கருமுட்டைகளை மருத்துவமனைகளில் விற்று வந்த பெண் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர்…