Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pesu Tamizha Pesu
விழுப்புரம் மாவட்டம் அருகே 6ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின மாணவரின் சாதியை கேலி செய்து தீயில் தள்ளிய சக மாணவர்கள். பழங்குடியின மாணவர் விழுப்புரம் :…
செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர் தமிழகத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட…
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து, நயன்தாராவின் புதிய படத்தின் பெயரை வெளியீட்டுள்ளது படக்குழு. காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா,…
மதன் என்ற ஊர்காவல்படை காவலாளர் மனைவியுடனான தகராறில் உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மிஸ்டர் தமிழ்நாடு சென்னை ராயபுரம் எம் எஸ் கோயில் தெருவை…
விழுப்புரம் மாவட்டம் , மயிலம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை…
கடலூர் அருகே புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை. வீட்டில் கழிவறை இல்லாதது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தற்கொலையில் முடிந்து. இச்சம்பவம் கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல்…
அயன் பட பாணியில் கேப்சுல்களை விழுங்கி போதைப்பொருள் கடத்திய உகாண்டா நாட்டை சேர்ந்த 30 வயதான பெண்ணை கோவை போலீசார் கைது செய்தனர். அயன் படம் வெளிநாடுகளில்…
சென்னை திருவான்மியூரியில் அமைந்துள்ள அற்புத திருத்தலம் .வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கி பல சக்திகளையும், முக்தியையும் அளிக்கும் “திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்” கோவிலை பற்றி இங்கு அறிந்து…
உலகம் முழுமைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரே விதமான ஆய்வுகள் உலகில் வெவ்வேறு இடங்களில் நடப்பதும் உண்டு. ஒரே நேரத்தில்…
1942 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் பெயிண்ட்டுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பெரிய பெயிண்ட் நிறுவனமாக…