Author: Pesu Tamizha Pesu

வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம்…

ஆம்பூரில் நாளை நடக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணியை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக…

நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த 19 வயது இளம்பெண்ணை மிரட்டியதாகவும், துன்புறுத்தியதாகவும் அந்த இளம்பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். நடிகை மும்தாஜ் இயக்குனர் டி. ராஜேந்தர்…

பேரறிவாளன் விடுதலை வழக்கில் எந்த அரச முடிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்…

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி விலகலை அடுத்து புதிய பிரதமரை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கும் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…

தன்னலமற்ற மருத்துவ தேவதைகளின் மகத்தான பணிகளை போற்றும் வண்ணமாக, மே 12 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள்…

சென்னை: அசானி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர்…

குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களும் போட்டிபோட்டு கொண்டனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இதை வெப்சீரிஸாக எடுக்க உள்ளதாக தகவல்கள்…

‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பறித்து இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும்’ என்று பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூசன் தாக்கூர் கூறியுள்ளார். பாஜக எம்.…

மும்பை: சமூகவலைதளம் மூலம் பழகி சிறுவனை காதலிப்பதாய் சொல்லி ஏமாற்றிய இளம்பெண். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூகவலைதளம் பீகாரைச் சேர்ந்த…