Browsing: #tnpolice

சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா…

தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி,…

வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவ கிராமம் நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற…

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. அதன்படி இன்று முற்றகையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…

காதலிக்க மறுத்ததால் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூரை…

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து காங்கிரஸ் கட்சினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தை காணவில்லை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச்…

போலீஸ் தடைகளை மீறி விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவியது. ஆட்டோ ரேஸ் விழுப்புரம்: விழுப்புர மாவட்டம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் தொடங்கி, சென்னை…

‘தவறு செய்யும் காவல்துறை அதிகாரிக்கு இந்த ஆட்சியில் இடமில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அண்மைக்காலமாக பொதுமக்களின் மீது போலீசாரின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில்…

விழுப்புரம் மாவட்டம் அருகே 6ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின மாணவரின் சாதியை கேலி செய்து தீயில் தள்ளிய சக மாணவர்கள். பழங்குடியின மாணவர் விழுப்புரம் :…