Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாரான பாஜகவினர் !

தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாரான பாஜகவினர் !

May 31, 20222 Mins Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. அதன்படி இன்று முற்றகையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை உயர்வு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் அதிகரிப்பால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மளமளவென்று உயர்ந்தது. அதிகபட்சமாக பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 21ம் தேதி முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் விலைகுறைந்து பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Nirmala Sitharaman,

வரி குறைப்பு

மேலும், மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நிர்மலா சீதாராமன். இதனைத்தொடர்ந்து 72 மணி நேரத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 24ம் தேதி போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க :  நடிகை சமந்தா படத்தின் வெளியீடு தாமதம்!
72 மணி நேர கெடு

கடந்த 25ம் தேதியோடு அண்ணாமலை கொடுத்த 72மணி நேர கெடு முடிந்த நிலையில் கடந்த 26ம் தேதி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மறுநாள் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது அவர் அந்த அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று விமர்சித்தார்.

 தலைமைச் செயலகத்தில் PTP

அரசு விளக்கம்

மேலும், அவர் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கததால் ஏற்கனவே சொன்னதுபோல் வரும் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டதாக தமிழக அமைச்சர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  பனைமரம் விழுந்து விபத்து - ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !
பாஜக பேரணி

இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரிலிருந்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக படையெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவை சேர்ந்த பலரும் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையை சுற்றியும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜாஜி சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

#annamalai #bjp_tamilnadu #petrolpricehike #tnpolice 72மணி நேர கெடு chennaipolice featured tamilnadugovernment சர்வதேச கச்சா எண்ணெய் தலைமை செயலகம் பாஜக பாஜக பேரணி முற்றுகையிட
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅரவிந்த் மருத்துவமனைக்கு சீல் – தவறான சிகிக்சையால் பெண் உயிரிழப்பு !
Next Article கருவுக்குள் கரு; பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,836 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,019 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,836 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,019 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.