Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரவிந்த் மருத்துவமனைக்கு சீல் – தவறான சிகிக்சையால் பெண் உயிரிழப்பு !

அரவிந்த் மருத்துவமனைக்கு சீல் – தவறான சிகிக்சையால் பெண் உயிரிழப்பு !

May 31, 20222 Mins Read107 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம்

எடப்பாடி, ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (31) இவரின் மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. அவர்கள் விசை தறி தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிக்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன் எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார்.

aravind hospital idappadi

தொடர் அறுவை சிகிச்சை

பின்னர், ஒரு வரம் கழித்து அடிக்கடி சங்கீதாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனையில் சேர்ந்து பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். வயிற்றில் ரத்தம் கட்டியுள்ளது என்று கூறி இரண்டாவது முறையாக அறுவை சிகிக்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசை - வியந்த பொதுமக்கள்

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீதாவிற்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் இந்த முறையும் அரவிந்த் மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சங்கீதா சிகிக்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

salem women death

உறவினர்கள் முற்றுகை போராட்டம்

இதன் பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த சங்கீதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவரை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உறவினர்கள் ஒருசிலர் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

விசாரணை

தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் அனந்தன், சந்திரலேகா தலைமைலான காவல் துறையினர், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு வந்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவமனையில் இது போன்று அடிக்கடி பல தவறான சிகிச்சையால் பலர் உயிரிழந்தாகவும் மருத்துவமனை தொடர்ந்து இயங்க கூடாது என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க :  வெப் சீரீஸாக உருவாகும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு!

police - விசாரணை -

தனியார் மருத்துவமனைக்கு சீல்

சங்கீதாவின் உறவினர்களின் தொடர் முற்றுகையாலும், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். எட்டு மணி நேர போராட்டதிற்கு பிறகு சங்கீதாவின் உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் நேற்று 3 முறை அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சேலம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital - women - death - salem

aravind hospital salem featured private hospital relatives strike Tamilnadu எடப்பாடி எடப்பாடி வட்டாட்சியர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனைக்கு சீல் மக்கள் கோரிக்கை முற்றுகை போராட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉணர் திறனறிவு எனப்படும் Emotional Intelligence பற்றித் தெரியுமா?
Next Article தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாரான பாஜகவினர் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.