Browsing: #tamilnadu #chennai

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ரூ. 50,000-க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் கொண்டு வந்தால் கட்டாயமாக சுங்க வரி கட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்மிக…

ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய எண்ணெய்யை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து பயோ டீசல் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. 2,466 கோடி லிட்டர் உலகில் உள்ள மற்ற…

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதால் கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. காய்கறிகள் நம்…

புகழ்பெற்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் கடவுள் இந்துக்களால்…

கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்று அசத்திய இளைஞர். விலை உயர்வு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்…

காலணியை தலையில் தூக்கி சென்ற சமூகத்தினரை மேயராக்கியது தான் திராவிட மாடல் என்று திண்டுக்கல் லியோனி பேசியது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. இவரின் கருத்தை எதிர்த்து பொதுமக்கள்…

சென்னை, மறைமலைநகரில் பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றும் தமிழக அரசின் கொடுங்கோல் போக்கை நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை அமைக்கும் பணி திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான தம்பி பேரறிவாளனின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. அவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர்…

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பை சேர்ந்த 20திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக்கொண்டதில் சில மாணவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டபிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு…