Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள்!

உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள்!

June 2, 20222 Mins Read118 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய எண்ணெய்யை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து பயோ டீசல் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

2,466 கோடி லிட்டர்

உலகில் உள்ள மற்ற நாட்டினரை விட இந்தியாவில் மக்கள் பொறித்த உணவுகள், எண்ணெய் உணவுகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2,466 கோடி லிட்டர் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சமையல் பயன்பாடு

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயன்படுத்துவதால் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், செரிமான தன்மை குறைவு, கெட்டக்கொழுப்பு, குடல் பாதிப்புகள் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை பாதுகாப்பு இன்றி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . அதனால்தான் கழிவு எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் போன்ற மாற்று எரிசக்தி பொருளாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

used oil cooking

பயோடீசல் நிறுவனங்கள்

பெட்ரோல், டீசலுக்கு வளைகுடா நாடுகளை நம்பியே இந்தியாவின் நிலை உள்ளது. அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்யை செலவு செய்து வருகிறது. இந்நிலையில், யுரேனஸ் மற்றும் என்ஓகிரீன் என்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் எடுத்து அசத்தி வருகிறது.

இதையும் படிக்க :  பூலித்தேவர் பிறந்தநாள் - தமிழக முதல்வர் வாழ்த்து !

biogas startup company

உபயோகித்த சமையல் எண்ணெய்

அதன்படி இந்த நிறுவனங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய உணவகம் தொடங்கி நட்சத்திர ஹோட்டல் வரை சென்று சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகின்றனர். உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை நேரடியாக ஒரு லிட்டர் 30 முதல் 35 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகிறது.

ஹோட்டல் மட்டுமின்றி, கேன்டீன்கள், நொறுக்குத் தீனி தயாரிக்கும் இடங்களில் இருந்தும் உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படும் சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதாக அந்நிறுவனத்தின் ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிக்க :  சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்.. வேற லெவல் காட்டும் மேயர் பிரியா ராஜன்!
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு

சன்பிளவர் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அனைத்தையும் டீசலாக மாற்ற முடியும் என்கின்றனர் அந்நிறுவனத்தினர். ஒரு லிட்டர் எண்ணெயிலிருந்து சுமார் 85 சதவீத பயோ டீசல் தயாரிக்கப்படுவதாகவும். இவை வழக்கமான டீசலை விட ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விலை குறைவாக விற்கப்படுவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சமையல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் பயோடீசல் மூலம் இரு சக்கர வாகனத்தை தவிர கார், ஆட்டோ, கனரக வாகனம் என அனைத்து வாகனங்களும் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

environmental protection

#tamilnadu #chennai bio technology biogas Chennai corporation Clean India cooking oil environamental protection renewable sartups waste oil
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகொரியரில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்த போதை பொருள் – மடங்கி பிடித்த சென்னை போலீஸ் !
Next Article முருங்கை கீரை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,616 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,616 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.