Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கொரியரில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்த போதை பொருள் – மடங்கி பிடித்த சென்னை போலீஸ் !

கொரியரில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்த போதை பொருள் – மடங்கி பிடித்த சென்னை போலீஸ் !

June 2, 20222 Mins Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கொரியர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

சென்னையில் போதைப்பொருள்

சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். துறைமுக துணை ஆணையர் தலைமையில் போதை பொருள் வாங்குவதுபோல் போலீசார் மண்ணடி பகுதியில் சுற்றி வந்தனர்.

drugs powder

போலீசார் கைது

அப்போது ஜாகிர் உசேன் என்பவர் போதை பொருள் வேண்டுமா என போலீசாரிடம் கேட்கபோது சுற்றி வளைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பெயரில் முகம்மது, சுல்தான், நாசர், நசீர், அசாருதீன் ஆகிய ஐந்து பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். கைது செய்த ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

இதையும் படிக்க :  விஜய் பிரச்சார சுற்றுப்பயணம் முழு தகவல்
போதைப்பொருள் கடத்தல்

மெத்தபெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை செய்வதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இவர்கள் கூலித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு மொத்த விற்பனையும் செய்து வந்தனர். கொரியரில் சரக்கு விமானம் மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டுகளுக்கு கடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவ்வாறு கடத்துவதற்காக வைத்திருந்த 2 கிலோ மெத்தம்பேட்டமைன், இரண்டரை கிலோ ஆம்பிடாமைன் போதை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

drug tablets powder


வளையல் பெட்டி

இந்த போதைப் பொருட்களை வளையல் பெட்டிக்குள் மறைத்து கொரியர் மூலமாக அனுப்ப திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அசாருதீன் தங்கியிருந்த லாட்ஜியில் கடத்துவதற்காக தயராக வைக்கப்பட்டிருந்த வளையல் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடையது என தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க :  “பட்டியலின மக்கள் படும் துன்பம் ஒன்றல்ல, இரண்டல்ல...” - திமுக அரசு மீது எல்.முருகன் சாடல்
போதைப்பொருள் பறிமுதல்

மேலும், போதை பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இருசக்கர வாகனம், 8 தொலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசியை ஆய்வு செய்ததில் வெளிநாட்டினர் தொடர்பு இருந்தது அதிர்ச்சி அளித்தது. அவற்றை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக போதைப் பொருட்களை வாங்குவதாக விசாரணையில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் கடத்தலில் தொடர்புள்ள நபர்களை கைது விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களை ஒடுக்கதமிழ்நாடுக் காவல்துறை திவீர நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

cyber crime police

#srilanka Airport Amphetamine australia dealer Chennai Chennai airport courier drug in chennai drug smuggling methamphetamine smuggling tamil nadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !
Next Article உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.