Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #srilanka
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர். 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில்…
மக்களிடம் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றால், அவர்களின் கடுங்கோபத்தை சந்திக்க நேரிடும் என்று நேபாள புரட்சியை சுட்டிக்காட்டி RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். மேலும், நேபாளம்…
நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றத்தை அடுத்து இலங்கை அதிபர் ராணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியுள்ளார். ராணில் விக்ரமசிங்கே வாழ்த்து இந்தியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக…
இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக…
ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கொரியர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள்…
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. அதில் முக்கியமான ஒன்று கச்சத்தீவு பிரச்சனை.…
அண்டை நாடான இலங்கையில் மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டடுள்ளது.இதனால் அங்கு அத்தியவச பொருளான உணவு, சமையல் எண்ணெய்,வாகன எரிபொருள் எண்ணெய்,மின்சாரம் போன்றவற்றிக்கு தடுப்பது உள்ளது.அங்கு மக்கள்…
அட்டூழியம் செய்யும் இலங்கை அரசு கச்சத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதாக கூறி, இலங்கை அரசு கைது செய்வது…
சிவகங்கை மாவட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்…