Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஏ. வ வேலு – தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு !

ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஏ. வ வேலு – தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு !

May 19, 20222 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை அமைக்கும் பணி

திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கின்றனர்.அந்த சிலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ வேலு மேறிக்கொண்டு வருகிறார். இதனை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த ஜி கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆக்கிரமிப்பு நிலம்

அந்த மனுவில் வேங்கைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் கிரிவலம் வரும் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அப்பகுதியில் கால்வாய்கள் அமைந்திருப்பதால் அங்கு சிலை அமைத்தால் அது  நீர் போக்குவரத்து பாதிக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  சட்டவிரோத செயல்களை சுட்டிக்காட்டுபவர்களின் சமூக வலைதளத்தை முடக்குவதா? - காவல் துறைக்கு பாஜக கண்டனம்
அரசு தரப்பு வாதம்

அமைச்சர் ஏ.வ. வேலு மகன் நிர்வாகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு இடம் முறைகேடாக விற்கப்பட்டதாகவும் முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குற்றசாட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஏ.வ. வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் இது தனியாருக்கு சொந்தமான நிலம் என்றும் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றம் சம்பந்தப்பட்ட இடத்தையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  முகச் சிதைவு நோயால் பாதிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

உயர்நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ஜெ சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாவட்ட வருவாய் துறை, கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர்களின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும் அவகாசம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலை அமைக்க தடை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதுவரை குறிப்பிடபட்ட இடத்தில் சிலை அமைக்க தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இதனால் திருவண்ணாமலையில் மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

#tamilnadu #chennai chennai high court featured karunanidhi silaii Thiruvannamalai tiruvannamalai collectorate
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே ! – தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
Next Article இஞ்சியில் இவ்வளவு மருத்துவ குணங்களா ???

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.